முகத்தில் வளரும் முடி வளராமலிருக்க...
வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்....
https://pettagum.blogspot.com/2014/04/blog-post_8447.html
வேப்பங்கொழுந்து,
மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும்
சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை,
பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம்.
மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.
Post a Comment